"நமது முன்னோர்கள்தான் நமது சிருஷ்டிக்கு காரணம் .எனவே, நாம் நன்றியுணர்ச்சியுடன் அவர்களை நினைவு கூறவேண்டும் .அதற்காகத்தான் இந்தத்திதி ,தர்ப்பணம் முதலியவை ! இதன் மூலமாகவாவது நாம் அவர்களுக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்வோம் "
ஸ்ரீ சத்ய சாய்பாபா
ஆசிரியர் :ஸ்ரீ வேணுகோபாலன்