Pleasure is the intervelbetween two pain's. Pain is the interval between two pleasures. உளியை தாங்க தயாராக இருந்தால்தான் நாம். சிற்பமாக மாற முடியும். வியர்வை வழிந்தால்தான் உயர்வை அடைய முடியும். சுகம் என்பது - சுகத்தை அனுபவிப்பதல்ல. துக்கத்தை வெல்வதுதான் சுகம். ! தோல்வி என்பது தோல்வி அல்ல. ..அது ஒத்தி வைக்கப்பட்ட வெற்றி! புத்தகம்.வாழ்க்கை ஒரு சவால். ஆசிரியர்---- நீதி அரசர்-எம்.கற்பக வினாயகம். அமுத சுரபி ஜூலை. 2015