Tuesday, July 17, 2012

arivu

பழி  வாங்கும்  எண்ணம்  பாதுகாப்பின்மையை  ஏற்படு த்தி  விடும்  என்பது


பலருக்கும்  தெரிவதில்லை .

ஆத்திரம்  வரும்  நேரத்தில்   ஒரு  நிமிடம்  அறிவுக்கு  வேலை  கொடுத்தால்

போதும்  .எந்தப்  பிரச்சினையும்  நெருங்காது .

                                                 தென்கச்சி  கோ  சாமிநாதன்

vendam

நேற்றைய   சோம்பல்

இன்றைய   தாமதம்

இன்றைய  தாமதம்

நாளைய   தோல்வி

நாளைய   தோல்வி

எதிர்கால   வேதனை                                    மாணவர்   முரசு

                                                       திருமதி  ஹபிபா  ஹமீது   [ஆசிரியை ]

                                                                         சொங் பூ  தொடக்கப்பள்ளி
                                                           
                                                                                    சிங்கப்பூர்

                                                                 
                                                                  

Saturday, July 7, 2012

ponmozi

நீ  எதுவாக  நினைக்கிறாயோ  அதுவாகவே   ஆவாய்

                                              விவேகானந்தர்   பொன் மொழி

                                 ஆனந்த விகடன் [23-5-12]

kalvi

சும்மாவே  என்   தாத்தா   'கல்விதான்  நம்  சொத்து 'என்று 

சொல்லிக்கொண்டே  இருப்பார்  ."நேற்றுவரை  இவர்  பணக்காரராக

இருந்தார்  :இன்று  ஏழையாக  ஆகிவிட்டார்  என்று  ஒருவரைப்  பார்த்து

சொல்லலாம்  .ஆனால்  ,இவர்  நேற்றுவரை   எம்..எஸ்சி  படித்திருந்தார் .

காலம்  செய்த  கோலம் , பாவம்..இன்று  வெறும்  எஸ்..எஸ்..எல்..சி  ஆகி -

விட்டார் என்று  நம்மால்  எவரையும்  பார்த்து  சொல்ல முடியாது .ஆகவே

கல்வியின்  சிறப்பு  அழிவில்லாதது ..."என்றெல்லாம்  விளக்குவார் 

                                                                சிறுகதை

                            கனவுகளின்   மதிப்பெண்  [ஷங்கர் பாபு]]

                                  ஆனந்த விகடன் [23-5-12]