Saturday, July 7, 2012

kalvi

சும்மாவே  என்   தாத்தா   'கல்விதான்  நம்  சொத்து 'என்று 

சொல்லிக்கொண்டே  இருப்பார்  ."நேற்றுவரை  இவர்  பணக்காரராக

இருந்தார்  :இன்று  ஏழையாக  ஆகிவிட்டார்  என்று  ஒருவரைப்  பார்த்து

சொல்லலாம்  .ஆனால்  ,இவர்  நேற்றுவரை   எம்..எஸ்சி  படித்திருந்தார் .

காலம்  செய்த  கோலம் , பாவம்..இன்று  வெறும்  எஸ்..எஸ்..எல்..சி  ஆகி -

விட்டார் என்று  நம்மால்  எவரையும்  பார்த்து  சொல்ல முடியாது .ஆகவே

கல்வியின்  சிறப்பு  அழிவில்லாதது ..."என்றெல்லாம்  விளக்குவார் 

                                                                சிறுகதை

                            கனவுகளின்   மதிப்பெண்  [ஷங்கர் பாபு]]

                                  ஆனந்த விகடன் [23-5-12]

                                         

1 comment:

  1. கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு

    மாடல்ல மற்றை யவை.

    ReplyDelete