சும்மாவே என் தாத்தா 'கல்விதான் நம் சொத்து 'என்று
சொல்லிக்கொண்டே இருப்பார் ."நேற்றுவரை இவர் பணக்காரராக
இருந்தார் :இன்று ஏழையாக ஆகிவிட்டார் என்று ஒருவரைப் பார்த்து
சொல்லலாம் .ஆனால் ,இவர் நேற்றுவரை எம்..எஸ்சி படித்திருந்தார் .
காலம் செய்த கோலம் , பாவம்..இன்று வெறும் எஸ்..எஸ்..எல்..சி ஆகி -
விட்டார் என்று நம்மால் எவரையும் பார்த்து சொல்ல முடியாது .ஆகவே
கல்வியின் சிறப்பு அழிவில்லாதது ..."என்றெல்லாம் விளக்குவார்
சிறுகதை
கனவுகளின் மதிப்பெண் [ஷங்கர் பாபு]]
ஆனந்த விகடன் [23-5-12]
சொல்லிக்கொண்டே இருப்பார் ."நேற்றுவரை இவர் பணக்காரராக
இருந்தார் :இன்று ஏழையாக ஆகிவிட்டார் என்று ஒருவரைப் பார்த்து
சொல்லலாம் .ஆனால் ,இவர் நேற்றுவரை எம்..எஸ்சி படித்திருந்தார் .
காலம் செய்த கோலம் , பாவம்..இன்று வெறும் எஸ்..எஸ்..எல்..சி ஆகி -
விட்டார் என்று நம்மால் எவரையும் பார்த்து சொல்ல முடியாது .ஆகவே
கல்வியின் சிறப்பு அழிவில்லாதது ..."என்றெல்லாம் விளக்குவார்
சிறுகதை
கனவுகளின் மதிப்பெண் [ஷங்கர் பாபு]]
ஆனந்த விகடன் [23-5-12]
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
ReplyDeleteமாடல்ல மற்றை யவை.