Thursday, April 5, 2012

கிருஷ்ண லீலையில்   காலியன்   என்ற  100   தலைப்  பாம்பை  வதம்  செய்து 

கண்ணன்   ஆடிய   நடனம்  'காலியன்  நர்த்தனம்  ' எனப்படும்  .'காளிங்க 

நர்த்தனம் ' என்பது  தவறு  .தகவல்  கொடுத்தது  நடிகை   சுகன்யா 

                                                                                                          குமுதம்  28 -12 -2011

Monday, April 2, 2012

கோயில்  வாசலில்  நீங்கள்  செருப்பை  மட்டும்  கழட்டிவிட்டுப்  போகாதிர்கள்  .

கூடவே  மனதிற்குள்  இருக்கும்  அழுக்கையும் கோபம் ,போட்டி  ,பொறாமை 

போன்ற  கெட்ட குணங்களையும்  கழற்றி  வைத்து விட்டுப்  போங்கள் .யாராவது

திருடிவிட்டுப் போகட்டுமே                 பூதப்பாடி  இராமலிங்கம் 

                                                                                 குமுதம்  21 -12 -2011