வாழ்க்கை எல்லோருக்கும் அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை .ஒரு சிலருக்கு மிகுந்த சோதனைகளையும் சவால்களையும் அது முன்னிருத்துகிறது.
இயற்கை அவற் றை எல்லாம் தாங்கக்Ku டிய
சக்தியையும் அவர்களுக்கு தந்து விடுகிறது , என்றுதான் தோன்றுகிறது .ஒரு மனிதர் முயன்றால் சாதிக்க முடியாதது என்ன இருக்கிறது?
[வாழ்க்கை என்றொரு சவால்] [ஆசிரியர் பக்கம்]
[அமுதசுரபி மார்ச் 2007 ]
ellame sindikka thundugiradu. muyarchi thodarutum. anbudan radha
ReplyDelete