Thursday, March 8, 2012

நான்  சிறுவனாக  இருந்தபோது  இந்த  உலகை

மாற்ற ஆசைப்பட்டேன்  . நடக்கவில்லை 

இளைஞன்  ஆனபோது ஊரைத்திருத்த   முனைந்தேன்

முடியவில்லை 

குடும்பத்  தலைவன் ஆனபோது  குடும்பத்தையாவது 

திருத்த  விழைந்தேன்  .இயலவில்லை  .

தந்தை ஆனபோது  பிள்ளைகளை  மாற்றி விடவேண்டும்  என்று துடித்தேன்

அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை 

மரணப்படுக்கையில்தான்  எனக்குப் புரிந்தது 

இவ்வளவு  முயற்சிகள் செய்ததிற்கு  பதிலாக 

நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று

ஆனால் நேரம்  கடந்து விட்டது !                                                                                   

                                                                                    நீயும் நானும் 

                                                                  கோபிநாத்    [ஆனந்த விகடன்  ]  8 -9 -2010 

No comments:

Post a Comment