நான் சிறுவனாக இருந்தபோது இந்த உலகை
மாற்ற ஆசைப்பட்டேன் . நடக்கவில்லை
இளைஞன் ஆனபோது ஊரைத்திருத்த முனைந்தேன்
முடியவில்லை
குடும்பத் தலைவன் ஆனபோது குடும்பத்தையாவது
திருத்த விழைந்தேன் .இயலவில்லை .
தந்தை ஆனபோது பிள்ளைகளை மாற்றி விடவேண்டும் என்று துடித்தேன்
அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை
மரணப்படுக்கையில்தான் எனக்குப் புரிந்தது
இவ்வளவு முயற்சிகள் செய்ததிற்கு பதிலாக
நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று
ஆனால் நேரம் கடந்து விட்டது !
நீயும் நானும்
கோபிநாத் [ஆனந்த விகடன் ] 8 -9 -2010
மாற்ற ஆசைப்பட்டேன் . நடக்கவில்லை
இளைஞன் ஆனபோது ஊரைத்திருத்த முனைந்தேன்
முடியவில்லை
குடும்பத் தலைவன் ஆனபோது குடும்பத்தையாவது
திருத்த விழைந்தேன் .இயலவில்லை .
தந்தை ஆனபோது பிள்ளைகளை மாற்றி விடவேண்டும் என்று துடித்தேன்
அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை
மரணப்படுக்கையில்தான் எனக்குப் புரிந்தது
இவ்வளவு முயற்சிகள் செய்ததிற்கு பதிலாக
நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று
ஆனால் நேரம் கடந்து விட்டது !
நீயும் நானும்
கோபிநாத் [ஆனந்த விகடன் ] 8 -9 -2010
No comments:
Post a Comment