Friday, March 9, 2012

ஒன்றைப்  புரிந்துகொள்ளுங்கள்.  மாமியார்  என்றுமே மருமகளுக்கு  அம்மா 

ஆக  முடியாது.  அதேபோல்  ,மருமகளும்  மகள்  ஆக  முடியாது.  அம்மா- மகள்

உறவு  அன்பானது. மாமியார்-  மருமகள்  நட்பாக  மட்டுமே   இ  ருக்க முடியும். 

அம்மா-மகளுக்கு  இடையே எந்த  எல்லைக் கோடுகளும்  கிடையாது.!ஆனால்

மாமியாருக்கும்  மருமகளுக்கும்  நடுவே  எல்லைக்  கோடுகள் உள்ளன.  நட்பு 

நீடிக்க ,மனம்  திறந்து  பேசிப்பாருங்கள்  .  

                                                                                     விசாலாட்சி பாலகிருஷ்ணன்

                                                                                                      சென்னை  24
அவள் விகடன்
 ஏப்ரல் 8 --2005 

1 comment:

  1. இது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சவால்.

    ReplyDelete